Sunday 1 January 2012

அடிடா அவன !ஒதட அவன !


                                                          முல்லைபெரியாறு

முல்லைபெரியாறு அணை பிரச்சனை நாளுக்கு நாள் அத்திகரித்த வண்ணம் உள்ளது.
                 கேரளாவில் நம் தமிழ்நாட்டு கொசு,ஈ'க்களை அடித்து சித்ரவதை செய்கின்றனர்.அது மட்டும் அல்ல அவர்களின் கடை மற்றும் வீடுகளை அடித்து நொறுகிகின்றனர்.அதை பார்த்து ஆத்திரம் அடைந்த நம் தமிழ்நாட்டு கொசுக்கள் சென்னையில் மலையாள டீ கடைகளை அடித்து நோருக்குகின்றனர்.
         
பன் நியூஸ் செய்திகள் :
                                                இன்று மாலை சுமார் 4  மணி அளவில் சென்னை புழல் ஜெயிலில் இருந்து மலையாள கொசுதீவிரவதிகள் நான்கு பேர் போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட்டம். அடிபட்ட போலீஸ் அதிகாரிகளை மருத்துவ -மனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அடிபட்ட போலீஸ் ஒருவர் கூறியது :
                                                                             நாளு கொசு சார். அதுல இரண்டு பேர் என் கைய புடிச்சிட்டாங்க சார் .மீதி ரெண்டு பேர் என் வைத்துலேயே குத்துனாங்க சார். நாளு பெரும் ஜிம்முக்கு போய் நல்லா உடம்ப ஏத்தி வச்சுருந்தாங்க சார்.
ஆனா அவங்க பேசினது எனக்கு கொஞ்சம் கேட்டுச்சு சார். சென்னையில பாம் வைக்கனும்னு பேசிட்டுருன்தாங்க சார் அது மட்டும் தான் ஞாபகம் இருக்கு சார் அவ்ளோதான் தெரியும் சார்.

சென்னையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.மக்கள் யாரும் பயப்பட வேண்டாம்.அந்த நாளு கொசு தீவிரவாதிகளை நேரில் பார்த்த குடிமகன் ஒருவர் கூறியது:
                                   சார் நான் வந்து ஒரு 10 மணி இருக்கும் ஒயின்சாப்புக்கு சரகடிக்கலாம்னு வந்தேன் சார் .அப்ப தான் ஒரு குரல் கேட்டுச்சு சார்.அந்த தீவிரவாதிகள் மானிட்டர் ஆப் வாங்கி ஆளுக்கு கட்டிங் கட்டிங் சாப்புட்டங்க சார். அப்ப அந்த தீவிரவாத தலைவன் சொன்னான் நம்ம நாளிக்கு சென்னை சென்ட்ரல பாம் ஒன்னு போடணும் அதனால நம்ம உஷாரா இருக்கணும் .அப்படின்னு சொன்னான் சார்.அப்பறமா அடிக்க ஒரு புல் வாங்கிட்டு நரியே சிப்ஸ்,வேர்கல்ல,எள்ளுருண்ட,கஜிரா,தேன்மிட்டாய் வாங்கிட்டு டாட்டா சுமோ கார்ல ஏறி போய்ட்டாங்க சார்.

போலீஸ் கமிஷ்னர் திரு.ஈ கூறியது ;
                                                                           மக்களே நீங்கள் பயபிடாதீர்கள் சென்ட்ரலை சுற்றி 20000 ராணுவ ஈ'க்களும்,10000 மோப்ப ஈ'க்களும் பாதுகாப்புக்காக போடப்பட்டுள்ளது.அதை மீறி அவர்களால் ஒன்றும் செய்ய  முடியாது.இது அவர்கள் எனக்கு விடுத்த சவால் இதில் ஒரு மக்களுக்காவது சிறு காயம் பட்டாலும் என் பதவியை ராஜினாமா செய்கிறேன்.

முக்கிய செய்திகள் ;
                                         சென்னை சென்ட்ரலில் இருநூறுக்கும் மேற்பட்டோர் பலி .  பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சபடுகிறது.பலியானவர்களில் நூற்று நாற்பது பேர் கரப்பான் பூசிகள் மீதமுள்ளோர் எலி,வண்டு போன்றோர் ஆவர் .தீவிரவாதிகள் தங்கள் வேலையை காடிவிட்டர்கள்.

ஈ 
   நான் சவாலில் தோற்றுவிட்டேன் இதற்க்கு பொறுப்பேற்று என் பதவியை நான் ராஜினாமா செய்கிறேன்.இனி இந்த சென்னை காப்பாற்ற யாருமே இல்லையா? ஐயோ ! கடவுளே என்ன கொடுமை சார் இது !!!
                 ஏன் இல்லை ஒருத்தர் இருக்கிறார் அவர்தான் நம்ம த sms 

வாருங்கள் நாம போய் தல sms கிட்ட போய் மன்றாடுவோம் வாருங்கள்
sms ; 
         நான் இப்ப திருந்தி வாழ்ந்துட்டு  இருக்கேன்.இருந்தாலும் பரவா இல்ல என் பேர ஒருவாட்டி யூஸ் பண்ணி பாருங்க .

கொசு தீவிரவாதிகள் ;
                                             அய்யயோ sms  தலையா ஓடுங்கள் ஓடுங்கள் !!
இது அவர் ஊருன்னு சொல்லகூடாதா. தலைவா எங்களை மன்னிச்சுடு தலைவா!

sms ;
       எங்க ஊர்லையே பாம் போட்டியா? எப்டி போட்ட எவ்ளோ பாதுகாப்பு பண்ணி வச்சுருந்தாங்க.அதையும் மீறி எப்டி?
கொசு;
            தலிவா நாங்க போட்டது வெடிகுண்டு பாம் இல்ல தலிவா வாசனை திரவம் பாம் அதனால்தான் 200 பேர் செத்தாங்க. ஆனா நீங்க பாமுகேல்லாம் மன்னன் .ஒரு பாம் போட்டிங்கன்னா ஒரு புல்லு பூண்டு கூட இந்த உலகத்துல மொளைக்காது .எங்களுக்கு தெரியும் தலைவா எங்கள மன்னிச்சிரு நாங்க இனிமே தமிழ்நாட்டுக்கே வரமாட்டோம் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!