Sunday 1 January 2012

அடிடா அவன !ஒதட அவன !


                                                          முல்லைபெரியாறு

முல்லைபெரியாறு அணை பிரச்சனை நாளுக்கு நாள் அத்திகரித்த வண்ணம் உள்ளது.
                 கேரளாவில் நம் தமிழ்நாட்டு கொசு,ஈ'க்களை அடித்து சித்ரவதை செய்கின்றனர்.அது மட்டும் அல்ல அவர்களின் கடை மற்றும் வீடுகளை அடித்து நொறுகிகின்றனர்.அதை பார்த்து ஆத்திரம் அடைந்த நம் தமிழ்நாட்டு கொசுக்கள் சென்னையில் மலையாள டீ கடைகளை அடித்து நோருக்குகின்றனர்.
         
பன் நியூஸ் செய்திகள் :
                                                இன்று மாலை சுமார் 4  மணி அளவில் சென்னை புழல் ஜெயிலில் இருந்து மலையாள கொசுதீவிரவதிகள் நான்கு பேர் போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட்டம். அடிபட்ட போலீஸ் அதிகாரிகளை மருத்துவ -மனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அடிபட்ட போலீஸ் ஒருவர் கூறியது :
                                                                             நாளு கொசு சார். அதுல இரண்டு பேர் என் கைய புடிச்சிட்டாங்க சார் .மீதி ரெண்டு பேர் என் வைத்துலேயே குத்துனாங்க சார். நாளு பெரும் ஜிம்முக்கு போய் நல்லா உடம்ப ஏத்தி வச்சுருந்தாங்க சார்.
ஆனா அவங்க பேசினது எனக்கு கொஞ்சம் கேட்டுச்சு சார். சென்னையில பாம் வைக்கனும்னு பேசிட்டுருன்தாங்க சார் அது மட்டும் தான் ஞாபகம் இருக்கு சார் அவ்ளோதான் தெரியும் சார்.

சென்னையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.மக்கள் யாரும் பயப்பட வேண்டாம்.அந்த நாளு கொசு தீவிரவாதிகளை நேரில் பார்த்த குடிமகன் ஒருவர் கூறியது:
                                   சார் நான் வந்து ஒரு 10 மணி இருக்கும் ஒயின்சாப்புக்கு சரகடிக்கலாம்னு வந்தேன் சார் .அப்ப தான் ஒரு குரல் கேட்டுச்சு சார்.அந்த தீவிரவாதிகள் மானிட்டர் ஆப் வாங்கி ஆளுக்கு கட்டிங் கட்டிங் சாப்புட்டங்க சார். அப்ப அந்த தீவிரவாத தலைவன் சொன்னான் நம்ம நாளிக்கு சென்னை சென்ட்ரல பாம் ஒன்னு போடணும் அதனால நம்ம உஷாரா இருக்கணும் .அப்படின்னு சொன்னான் சார்.அப்பறமா அடிக்க ஒரு புல் வாங்கிட்டு நரியே சிப்ஸ்,வேர்கல்ல,எள்ளுருண்ட,கஜிரா,தேன்மிட்டாய் வாங்கிட்டு டாட்டா சுமோ கார்ல ஏறி போய்ட்டாங்க சார்.

போலீஸ் கமிஷ்னர் திரு.ஈ கூறியது ;
                                                                           மக்களே நீங்கள் பயபிடாதீர்கள் சென்ட்ரலை சுற்றி 20000 ராணுவ ஈ'க்களும்,10000 மோப்ப ஈ'க்களும் பாதுகாப்புக்காக போடப்பட்டுள்ளது.அதை மீறி அவர்களால் ஒன்றும் செய்ய  முடியாது.இது அவர்கள் எனக்கு விடுத்த சவால் இதில் ஒரு மக்களுக்காவது சிறு காயம் பட்டாலும் என் பதவியை ராஜினாமா செய்கிறேன்.

முக்கிய செய்திகள் ;
                                         சென்னை சென்ட்ரலில் இருநூறுக்கும் மேற்பட்டோர் பலி .  பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சபடுகிறது.பலியானவர்களில் நூற்று நாற்பது பேர் கரப்பான் பூசிகள் மீதமுள்ளோர் எலி,வண்டு போன்றோர் ஆவர் .தீவிரவாதிகள் தங்கள் வேலையை காடிவிட்டர்கள்.

ஈ 
   நான் சவாலில் தோற்றுவிட்டேன் இதற்க்கு பொறுப்பேற்று என் பதவியை நான் ராஜினாமா செய்கிறேன்.இனி இந்த சென்னை காப்பாற்ற யாருமே இல்லையா? ஐயோ ! கடவுளே என்ன கொடுமை சார் இது !!!
                 ஏன் இல்லை ஒருத்தர் இருக்கிறார் அவர்தான் நம்ம த sms 

வாருங்கள் நாம போய் தல sms கிட்ட போய் மன்றாடுவோம் வாருங்கள்
sms ; 
         நான் இப்ப திருந்தி வாழ்ந்துட்டு  இருக்கேன்.இருந்தாலும் பரவா இல்ல என் பேர ஒருவாட்டி யூஸ் பண்ணி பாருங்க .

கொசு தீவிரவாதிகள் ;
                                             அய்யயோ sms  தலையா ஓடுங்கள் ஓடுங்கள் !!
இது அவர் ஊருன்னு சொல்லகூடாதா. தலைவா எங்களை மன்னிச்சுடு தலைவா!

sms ;
       எங்க ஊர்லையே பாம் போட்டியா? எப்டி போட்ட எவ்ளோ பாதுகாப்பு பண்ணி வச்சுருந்தாங்க.அதையும் மீறி எப்டி?
கொசு;
            தலிவா நாங்க போட்டது வெடிகுண்டு பாம் இல்ல தலிவா வாசனை திரவம் பாம் அதனால்தான் 200 பேர் செத்தாங்க. ஆனா நீங்க பாமுகேல்லாம் மன்னன் .ஒரு பாம் போட்டிங்கன்னா ஒரு புல்லு பூண்டு கூட இந்த உலகத்துல மொளைக்காது .எங்களுக்கு தெரியும் தலைவா எங்கள மன்னிச்சிரு நாங்க இனிமே தமிழ்நாட்டுக்கே வரமாட்டோம் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
















































































Thursday 15 December 2011

முக்கிய செய்திகள் !!!

வணக்கம் !!                                                                                                                                                                                           -                       இன்றைய முக்கிய செய்திகள்!!!!!!!!!சென்னையில் வயிறு -காயிதா இயக்க  தீவிரவாதி ஒருவன் பிடிபட்டார்.இவர் அமைதி பூங்காவான தமிழ்நாட்டை வன்முறை நாடக மாற்றும் வேளைகளில் ஈடுபட்டது கூர்க்கா மற்றும் செக்யூரிட்டி நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.                                                                       -                                                                                                                                                                                                -  -   விரிவான செய்திகள் !                                                                                                                             -                                                      தமிழ்நாட்டை சீர்குலைக்க முயற்சி செய்த குற்றத்திற்காக சர்வதேச தீவிரவாதி ஒருவனை சென்னையில் நேற்று இரவு கூர்க்கா மற்றும் செக்யூரிட்டி ஆகிய துறைகள் இணைந்து மடக்கி பிடித்தனர். இவன் இதுவரை 4000000 ஈக்களையும் 56000000 கொசுக்களையும் கொன்று குவித்துள்ளான்.அது மட்டும் இன்றி 1600 மனித கண்களை சேதபடுதியதாக வும் இவன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவன் யாரையும் அடிக்கவில்லை மாறாக நடித்து இவற்றை செய்தான் என்பது அனைவருக்கும் பயம் கலந்த ஆச்சர்யத்தை வர வழைக்கிறது.மேலும் இவன் நடித்து வந்த ஒரே படத்தில் இவற்றை செய்து முடித்துள்ளான் .இதற்கு மேலும் இவனை விட்டு வைக்க கூடாது என்பதே ஒட்டு மொத்த தமிழ்நாட்டின் குரலாக ஒலித்தது .இவரை பிடிக்க அதிகம் செலவகவில்லை .நித்ய மேனன் உங்களுடன் நடிக்க சம்மதிச்சுட்டார் னு சொன்னவுடன் வந்து வலையில் சிக்கி கொண்டார் . அந்த நடிகைக்கு தான் நன்றி சொல்லவேண்டும் .                                                                             .                                                                                                                                                                                   .                 மேலும் 'இவரை மடக்கி பிடித்த செக்யூரிட்டி கூறியதாவது -சார் இவர் ரொம்ப மோசம்னு கேள்விப்பட்டோம் சார் அன்னிலேர்ந்து சுமார் ஒரு 225 நாளா பின்தொடர்ந்து பார்த்தோம் அவரோட படம் ஒன்னு (நடிச்சதே ஒன்னுதான்)225  ஓடுச்சாம் அதோட விழாவுல அவரே தலைமை தாங்க வந்தார்னு கண்டுபிடிச்சோம் இவர சுத்து போட்டு நின்ன எங்க ஆபிசர்கள பாத்து ஒரு கோரிக்கை வச்சாரு சார். அது என்னன்னா அவரு தல மேல மட்டும் கை வைக்க கூடாதுன்னு சொன்னாரு. ஏன்னா மண்டைல எதுவும் இல்லன்னு அவுங்க அப்பா சொன்னதால டோப்பா வச்சிருக்கேன். அதையும் எடுத்துட்டா அப்பாவோட ஆசை நிறைவேராம போயிடும் .நான் ஹீரோ ஆவனுன்ற என்னோட ஆசை பறிபோய்விடும்.                                                                                                         .                                                                                                                                                                 .                   அப்பேற்பட்ட அந்த தீவிரவாதி யார் தெரியுமா ! அவர் தான் அகில உலக நாயகன் ! ஆஸ்ட்ரேலியா கேப்டன் ! பெரிய தளபதி !மிளகு ரச நாயகன் ! தோசை நாயகன் !அறுவை கிங் ! நம்ம பவர் ஸ்டார்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!  நம்ம தீவிரவாதி கூறியது > நீங்க என்ன கைது பண்ணலும் சரி நா மக்களை துன்புருதிட்டே தான் இருப்பேன் ! நான் உள்ள இருந்தாலும் வெளிய என்ன நடக்கனும்னு முடிவு பண்றது நான்தான். அடுத்ததாஆனந்த தொல்ல ஒன்னு கொடுக்கபோறேன் .அவ்ளோ பெரிய கொடுமைய  மக்களால் கண்டிப்பா தாங்க முடியாது .அடிச்சு சொல்றேன் இந்த வாட்டி குறஞ்சது ஒரு 50000000000 பேத்துக்கு  வந்தி பேதி வரல எம் பேரு அது இல்ல.அது மட்டும் இல்ல வரிசையா (மொக்க)படங்கள்ல வந்து மக்களை பயமுறுத்த போறேன்.இனி பவர் னு சொன்னா பயர் எரியும் பாருங்க !!!!!!!!